மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
பணம் சரளமாக புழங்கணுமா.. இந்த ஒரு பொருளை வீட்டில் வைங்க.. பஞ்சமே இருக்காது!
சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. ஒரு வேருக்கு பணத்தை ஈர்க்கும் தெய்வீக சக்தி உள்ளது. அந்த வேர் இருந்தால் பயணத்திற்கு பஞ்சமே வராது தாராளமாக பணம் புழங்கும். வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆன்மிக ரீதியாகவும்
நாகலிங்க பூ பயன்கள் மற்றும் தகவல்கள்
🌸நாகலிங்க பூ (Nagalinga Poo) பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறார் இறைவர். 🌸அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர். 🌸பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. 🌸உள்ளங்கையில் வைத்துக் கொண்டு
கோடீஸ்வரர் ஆக ஆசையா – பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபடுங்கள்.. நினைத்தது நிறைவேறும்!
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கக்கூடாது. உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்! நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ,
25Apr
அர்ச்சனை பூக்கள் deity god flowers
1. அல்லிப்பூ – செல்வம் பெருகும். 2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்4. மல்லிகை – குடும்ப அமைதி.5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும். 6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.7. அரளிப்பூ – கடன்கள்
கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 2. சிவன் — வில்வம்,செவ்வரளி. 3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா. 4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
வீட்டில் கொலு வைப்பதால் ஏற்படும் பலன்கள்..!
கொலு வைப்பது பெரும்பாலும் நவராத்திரி காலத்தில் செய்யப்படும் ஒரு ஆன்மீக விழா ஆகும். இதனால் மனதில் அமைதி, நம்பிக்கை, பக்தி ஆகியவை வளர்கின்றன. கொலு அமைப்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் ஒரு வேலை. இந்நிலையில் குடும்ப உறவுகள் உறுதியாகின்றன,