மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
25Apr
சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது. தோல்வி
விரிச்சி பூ
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். முருகக்…
மருதாணி பூஜை
தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள் மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும்
25Apr
பூஜை அறையை எப்படி வைப்பது?
சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான். இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம்
அர்ச்சனை பூக்களின் அருமைகள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும் செய்தனர். இதை பழங்கால பாடல்கள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா 2025 அட்டவணை
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா 2025 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் . அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2025 – புதன் 3 ஏப்ரல் 2025 – வியாழன் 4 ஏப்ரல்




