மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
25Apr
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது. எந்த திக்கு கிடைக்கும் விளக்கின்
அர்ச்சனை பூக்களின் அருமைகள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும் செய்தனர். இதை பழங்கால பாடல்கள்
25Apr
அர்ச்சனை பூக்கள் deity god flowers
1. அல்லிப்பூ – செல்வம் பெருகும். 2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்4. மல்லிகை – குடும்ப அமைதி.5. செம்பருத்தி -ஆன்ம பலம் உண்டாகும். 6. காசாம் பூ – நன்மைகள் பெருகும்.7. அரளிப்பூ – கடன்கள்
இந்திய கலாச்சாரத்தில் சாமந்தி பூக்களின் முக்கியத்துவம்
சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. சாமந்தி பூக்கள் குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்கள் இங்கே: ஒட்டுமொத்தமாக, சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் பன்முகப் பாத்திரத்தை வகிக்கின்றன, ஆன்மீகம், செழிப்பு, தூய்மை மற்றும் பக்தி
எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் தெரிந்து கொள்வோம் It is Non-edible oil, which gives light. It is a Blend of 9 different Oils
பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம். தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை
25Apr
கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள் சிவன் திருமாலுக்கு
1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 2. சிவன் — வில்வம்,செவ்வரளி. 3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா. 4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்