மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
விரிச்சி பூ
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். முருகக்…
வீட்டில் கொலு வைப்பதால் ஏற்படும் பலன்கள்..!
கொலு வைப்பது பெரும்பாலும் நவராத்திரி காலத்தில் செய்யப்படும் ஒரு ஆன்மீக விழா ஆகும். இதனால் மனதில் அமைதி, நம்பிக்கை, பக்தி ஆகியவை வளர்கின்றன. கொலு அமைப்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் ஒரு வேலை. இந்நிலையில் குடும்ப உறவுகள் உறுதியாகின்றன,
பணம் சரளமாக புழங்கணுமா.. இந்த ஒரு பொருளை வீட்டில் வைங்க.. பஞ்சமே இருக்காது!
சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. ஒரு வேருக்கு பணத்தை ஈர்க்கும் தெய்வீக சக்தி உள்ளது. அந்த வேர் இருந்தால் பயணத்திற்கு பஞ்சமே வராது தாராளமாக பணம் புழங்கும். வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆன்மிக ரீதியாகவும்
கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 2. சிவன் — வில்வம்,செவ்வரளி. 3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா. 4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
அர்ச்சனை பூக்களின் அருமைகள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும் செய்தனர். இதை பழங்கால பாடல்கள்





