வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும், தன லாபத்தை ஈர்க்கும், தொழில் முடக்கத்தை நீக்கி தொழில் வளர்ச்சி பெறவும் உதவும். வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும், வெள்ளெருக்கு மரத்தின் வெள்ளை வேர் விநாயகர் சிலையும் வழிபட சிறந்தது
A New Design
07May