மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு நாள்தோறும் புதிய மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
Related Posts
இந்திய கலாச்சாரத்தில் சாமந்தி பூக்களின் முக்கியத்துவம்
சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. சாமந்தி பூக்கள் குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்கள் இங்கே: ஒட்டுமொத்தமாக, சாமந்தி பூக்கள் இந்திய கலாச்சாரத்தில் பன்முகப் பாத்திரத்தை வகிக்கின்றன, ஆன்மீகம், செழிப்பு, தூய்மை மற்றும் பக்தி
பங்குனி உத்திரம் 2025 பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்
பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும் பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி, புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து அதன் பலன்களையும், தெய்வீக அரளையும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா 2025 அட்டவணை
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா 2025 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் . அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2025 – புதன் 3 ஏப்ரல் 2025 – வியாழன் 4 ஏப்ரல்
மருதாணி பூஜை
தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள் மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வரலாறு
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
25Apr
பூஜை அறையை எப்படி வைப்பது?
சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான். இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம்





