Blog Listing With Full Width
Blog Listing With Grid
ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி, பணம், செல்வம் பெருகும்
வீட்டில் ஏற்படும் கஷ்டமும், வறுமையும் நமக்கு மனதில் பெரும் கவலையை உண்டுபண்ணிவிடும்.. இந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களை செய்ய சொல்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள். ஊமத்தங்காய் பெரிய இலைகளுடன், காய்களின்
பங்குனி உத்திரம் 2025 பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்
பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும் பங்குனி உத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கி, புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து அதன் பலன்களையும், தெய்வீக அரளையும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா 2025 அட்டவணை
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா 2025 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் . அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2025 – புதன் 3 ஏப்ரல் 2025 – வியாழன் 4 ஏப்ரல்
பணம் சரளமாக புழங்கணுமா.. இந்த ஒரு பொருளை வீட்டில் வைங்க.. பஞ்சமே இருக்காது!
சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. ஒரு வேருக்கு பணத்தை ஈர்க்கும் தெய்வீக சக்தி உள்ளது. அந்த வேர் இருந்தால் பயணத்திற்கு பஞ்சமே வராது தாராளமாக பணம் புழங்கும். வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆன்மிக ரீதியாகவும்
வீட்டில் கொலு வைப்பதால் ஏற்படும் பலன்கள்..!
கொலு வைப்பது பெரும்பாலும் நவராத்திரி காலத்தில் செய்யப்படும் ஒரு ஆன்மீக விழா ஆகும். இதனால் மனதில் அமைதி, நம்பிக்கை, பக்தி ஆகியவை வளர்கின்றன. கொலு அமைப்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் ஒரு வேலை. இந்நிலையில் குடும்ப உறவுகள் உறுதியாகின்றன,
கோடீஸ்வரர் ஆக ஆசையா – பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபடுங்கள்.. நினைத்தது நிறைவேறும்!
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கக்கூடாது. உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்! நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ,





