image
29Mar
Related Posts
25Apr
பூஜை அறையை எப்படி வைப்பது?
சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான். இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம்
மருதாணி பூஜை
தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள் மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும்
கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 2. சிவன் — வில்வம்,செவ்வரளி. 3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா. 4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி, பணம், செல்வம் பெருகும்
வீட்டில் ஏற்படும் கஷ்டமும், வறுமையும் நமக்கு மனதில் பெரும் கவலையை உண்டுபண்ணிவிடும்.. இந்த கஷ்டங்களை போக்க சில பரிகாரங்களை செய்ய சொல்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில், சிவபெருமானுக்கு ஊமத்தங்காய் தீபம் ஏற்றினால் அற்புத மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள். ஊமத்தங்காய் பெரிய இலைகளுடன், காய்களின்
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது. எந்த திக்கு கிடைக்கும் விளக்கின்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வரலாறு
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.





